அமைவிடம் : .
வரிசை எண் : 50
இறைவன்: சொக்கநாதர்
இறைவி : மீனாட்சியம்மை
தலமரம் :கடம்பு
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம்
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : மதுரை
முக்தி தலம் : மதுரை
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - பரணி
வரலாறு : இவர் பாண்டிய நாட்டு மன்னர். சமண சமயம் சார்ந்து இருந்தார். இவரது மனைவியார் மங்கையர்க்கரசியார். இவர் திருஞானசம்பந்தரைத் தமது அமைச்சர் குலச்சிறையார் உதவியுடன் வரவழைத்து கணவருக்கு உற்ற வெப்பு நோயை நீக்கினார். அதனால் மன்னன் சைவம் திரும்பினான். கூன் வளைந்திருந்த அவனது உடம்பும் நேரானது. எனவே நின்றசீர் நெடுமாறன் என்னும் பெயர் பெற்றான்.
முகவரி : அருள்மிகு. மீனாட்சியம்மை திருக்கோயில், மதுரை– 625001 மதுரை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 0452-2349868, 0452-2344360
இருப்பிட வரைபடம்
| |